லசாடா

செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைச்சர் ஈஸ்வரன் மீது மேற்கொண்ட விசாரணை முடிந்துவிட்டது.
லசாடா நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குச் சிறந்த அனுகூலங்களை வழங்க உணவு பான மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை மனிதவள அமைச்சு ஏற்பாடு செய்கிறது.